ஆசியா செய்தி

இஸ்ரேலில் அருங்காட்சியகத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்த சிறுவன்

இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற நான்கு வயது சிறுவனால் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடி ஒன்று தற்செயலாக உடைக்கப்பட்டுள்ளது.

ஹைஃபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகம் , கி.மு. 2200 மற்றும் 1500க்கு இடைப்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்தது.

சிறுவனின் தந்தை அலெக்ஸ், தனது மகன் “உள்ளே என்ன இருக்கிறது என்று ஆர்வமாக” இருந்ததால், அது கீழே விழுந்தது” என தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content