பொழுதுபோக்கு

புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை… மரண படுக்கையில் அனுபவித்த துயரம்

நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவாக நிம்மதியாக இருக்காது. பல நடிகைகள் இந்த விஷயத்திற்கு பொருந்தி போவார்கள். அப்படித்தான் புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை இறுதி காலத்தில் படாத பாடுபட்டார்.

அழகும் திறமையும் கொண்ட அந்த நடிகை மூத்த நடிகர் ஒருவரின் மேல் காதலில் விழுந்தது தான் அவருடைய கஷ்டத்திற்கு காரணம்.

மூன்றாவது மனைவியாக இருந்தாலும் கூட நடிகை அதை சந்தோஷமாகத்தான் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் விதி யாரை விட்டது கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு அவரை தனிமையில் தள்ளியது. இதற்காகவே காத்திருந்த அரசியல் புள்ளி ஒருவர் அவரை தவறாக அணுகியிருக்கிறார். ஆனால் நடிகை அதற்கு மசியவில்லை.

இதனால் நடிகைக்கு பல குடைச்சலை கொடுத்திருக்கிறார் அந்த பிரபலம். அதை சமாளிக்க முடியாமல் கணவரின் ஆதரவும் இல்லாமல் தவித்த நடிகை ஒரு கட்டத்தில் கடன் சுமைக்கு ஆளானார்.

கையில் இருந்த அத்தனை சொத்துக்களும் பறிபோன நிலையில் கடைசி காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார் நடிகை. அதுவே அவருடைய உயிரை குடித்து விட்டது.

தவறான பழக்கத்திற்கு அடிமையான அவர் சுயநினைவு இன்றி உயிர் நீத்தார். இப்போதும் அவருடைய இறுதி காலகட்டம் பலருக்கும் புதிர் தான். இருப்பினும் அவருக்கு நெருக்கமானவர்கள் நடிகை அந்த பெரும்புள்ளியால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்