உலகம்

அமெரிக்காவில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ள உச்சநீதிமன்றம்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்வழி வாதங்களைக் கேட்பது, உத்தரவுகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவது, வழக்குத் தாக்கல்களைச் செயலாக்குவது மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான காவல்துறை மற்றும் கட்டிட ஆதரவை வழங்குவது போன்ற அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தை மட்டும் பாதிக்கவில்லை. முழு கூட்டாட்சி நீதித்துறையும் […]