நாணய சுழற்சியில் அயர்லாந்து வெற்றி
ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.




