ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம் வெற்றி பெற விரும்புவதால், ஈரானின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், நிதித்துறைச் செயலாளர் Scott Bessent இதுவரை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ஈரானின் நாணய மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பணவீக்கம் சுமார் 150% வரை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். […]













