லண்டனில் பேரணிகள் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, 31 பேர் கைது
லண்டனில் தீவிர வலதுசாரி தலைவர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு பேரணிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலையை கட்டுப்படுத்த 4,000-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரு தரப்பினரையும் பிரிக்க “தூய்மையான மண்டலம்” எனப்படும் பாதுகாப்புப் பகுதியும் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்கள், காவல் குதிரைகள், நாய்கள் மற்றும் கவச […]













