மாணவர் எழுச்சிக்கு பிந்தைய முதல் தேர்தல் – பங்களாதேஷில் வாக்குப்பதிவு நிறைவு
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் 15 ஆண்டுகள் நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வாக்களித்ததுடன், அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் முன்மொழிவிற்கான வாக்கெடுப்பிலும் பங்கேற்றனர். இதற்கமைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், மாணவர் எழுச்சியிலிருந்து உருவான கட்சியுடன் கூட்டணி அமைத்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் […]




