உலகம் செய்தி

பசுபிக் தீவு நாடுகளின் ஆதரவு: ஆஸ்திரேலியாவிற்கு காலநிலை மாநாடு நடத்தும் வாய்ப்பு?

ஐ.நா. காலநிலை மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு நாடுகளும் ஐ.நாவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு விட்டுக்கொடுக்க மறுக்கும் பட்சத்தில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஜேர்மனி கைகளுக்குள் சென்றுவிடும்.

இந்நிலையில் இது விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் துருக்கி ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடிதம் எழுதியுள்ளார்.

18 நாடுகளைக் கொண்ட பசிபிக் தீவு மண்டல நாடுகளின் கூட்டமைப்பானது, மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 7 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!