பொழுதுபோக்கு

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் பெருமையை தேடித்தந்த சபேசன்…

ஜீ தமிழ் சரிகமப சீசன் 5 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த போட்டியின் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகவே முடிந்துள்ளது. இந்த முடிவுகளால் யாருக்கும் கவலைகள் இல்லை.

இலங்கை நாயகன் சபேசனுக்கு வெற்றி மகுடம் கிடைக்கவில்லை என்றாலும், அதற்கு இணையாக முதல் ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றுள்ளார்.

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் கைகளால் வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொண்டார் சபேசன்

சரிகமப இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவதே பெரிய கனவாக இருந்த சபேசனுக்கு முதல் ரன்னர் அப் என்ற வெற்றி கிடைத்துள்ளது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்குமே மகிழ்ச்சியான தருணமாக இருக்கின்றது.

இலங்கையின் அம்பாறை – விநாயகபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜா சபேசனின் பயணம் மேலும் தொடர ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!