ஐரோப்பா

உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து அழிக்கும் ரஷ்யா!

ரஷ்யாவும் உக்ரேனும் மாறி மாறி இரு நாடுகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அழித்து வருகிறது.

ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனில் ஒரே இரவில் தாக்கி, இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள எரிசக்தி வசதிகள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்புகளைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கில் பார்வின்கோவ் என்ற சிறிய நகரத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதியை குறிவைத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகள் ஒரே இரவில் நான்கு பாலிஸ்டிக் இஸ்கந்தர் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!