உலகம் செய்தி

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாகிஸ்தான்(Pakistan) உளவு அமைப்பின்(spy agency) முன்னாள் தலைவருக்கு அரசு ரகசியங்களை மீறியதற்காகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீத்(Faiz Hameed), அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் தவறான நபர்களுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாளி என ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 2019 முதல் 2021 வரை முன்னாள் பிரதமரும் PTI தலைவருமான இம்ரான் கானின்(Imran Khan) அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியுள்ளார்.

“நீண்ட மற்றும் கடினமான சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான ஃபைஸ் ஹமீத், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தால் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்” என்று ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!