ஐரோப்பா

ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிப்பு!

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, உலகின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

கோபுரத்தை கட்டிய பொறியாளர் குஸ்டாவ் ஈஃபிலின் 100வது ஆண்டு நினைவு நாளில் நடந்த வேலைநிறுத்தம், “தற்போதைய நிர்வாக முறைக்கு” எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸின் மிகவும் பிரபலமான அடையாளமான ஈபிள் கோபுரம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது, அவர்களில் முக்கால்வாசி பேர் வெளிநாட்டினர் ஆவர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!