ஆஸ்திரேலியா

சிறுவர்களுக்கு சமூக ஊடகத்தை தடை செய்ய நியூசிலாந்து திட்டம்

16 வயதுக்குக் கீழுள்ள சிறுவர்களின் சமூக ஊடகத்தைத் தடை செய்ய நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon பரிந்துரைத்துள்ளார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் வயது குறைந்தது 16ஆக இருப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்; தவறினால் அவற்றுக்கு 1.2 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை மாதிரியாகக் கொண்டு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வன்முறை, மனத்தைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் நிரம்பி வழிகின்றன. அதனால் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.

Luxon முன்வைத்த சட்ட நகல் எப்போது நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித