உலகம்

இஸ்ரேல் கடுமையாக போர் குற்றம் செய்துள்ளது – ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு!

லெபனான் போராளிக் குழுவின் தலைவர்   இஸ்ரேல் போர் குற்றம் செய்ததாக  குற்றம் சாட்டியுள்ளார்.

லெபனானில் வாக்கி-டாக்கி வழியாக இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏறக்குறைய 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 600 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் “எல்லா எல்லைகளையும் சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது” என்றும் 5000 பேர் இலக்கு வைக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளதுடன், போர் குற்றவாளியாக இஸ்ரேலை விமர்சித்துள்ளார்.

(Visited 37 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்