ஆப்பிரிக்கா உலகம்

கானாவிற்கு 3 பில்லியனை வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்!!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கானாவிற்க மூன்று பில்லியன் டொலர் பிணை எடுப்பிற்று ஐ.எம்.எஃப் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஏற்பாடு $600 மில்லியனை உடனடியாக வெளியிட அனுமதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள நிதி அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்படவுள்ளது.

உயரும் பணவீக்கம், அதிக கடன் மற்றும் வலுவிழந்த நாணயம் உள்ளிட்ட பிரச்சினைகளை கானா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த   ஜூலை மாதம் IMF உடன் பிணை எடுப்புப் பொதிக்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!