இலங்கை செய்தி

புயலில் சிக்கிய இலங்கை என்ற கப்பல் காப்பாறினேன் – ரணில்

இந்த வருடமும் அடுத்த வருடமும் பல தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று (30) இடம்பெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனவும் அதற்கான நிதி வசதிகள் எதுவும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புயலுக்கு முகங்கொடுத்த இலங்கை கப்பலை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், தப்பியோடிய கப்டனிடம் கையளிக்கப்படுமா? அல்லது இவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுமா? மக்களை போகுமாறு கேட்டுக் கொள்கிறார்.

“ஏக்வா ஜெயகமு” என்ற தொனிப்பொருளில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!