இலங்கை செய்தி

பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

  • February 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை இன்று(19) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்   ஈடுபட்டுள்ளார். புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெற்றது. அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அபுதாபியின் முடிக்குரிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் 35 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

  • February 19, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த 35 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 1959 ஆம் ஆண்டு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து நாடு அதன் மிக நீண்ட தொடர் மழை நாட்களை அனுபவித்து வருவதாகவும், இது 2023 ஆம் ஆண்டின் சாதனையை முறியடிப்பதாகவும் தேசிய வானிலை சேவையான மீட்டியோ-பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் மேற்கு பிரான்சில் உள்ள நான்கு துறைகளுக்கு வெள்ள அபாயத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  பெட்ரோ புயலின் பாதிப்புடன்  நிலைமை மோசமடையும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  இது […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூவின் கைது: சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் -சார்லஸ்

  • February 19, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைப் பற்றிப் பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புடைய புதுப்பிக்கப்பட்ட ஆய்வுக்கு மத்தியில், பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில் முன்னாள் இளவரசரை பொலிஸார் காவலில் எடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மிகவும் தொந்தரவாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் […]

உலகம்

இஸ்ரேலின் பிடியில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் : உடல், உள ரீதியாக துன்புறுத்தல்!

  • February 19, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்கள், வழக்கமான அடி, பட்டினி மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட,   பரவலான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மெகிடோ சிறையில் உள்ள ஒரு சிறிய அறையில் வீரர்கள் தங்களது  ஆடைகளை அகற்றி, தடி மற்றும் பிற பொருட்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர். தாக்குதல்கள் அவர்களை அவமானப்படுத்த, பயமுறுத்த மற்றும் நிரந்தரமாக வடுவை ஏற்படுத்தும் நோக்கம் […]

இலங்கை செய்தி

கைதான 22 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

  • February 19, 2026
  • 0 Comments

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் நச்சுவாயு கசிவு – 37 பேர் உயிரிழப்பு!! பலர் வைத்தியசாலையில்!

  • February 19, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் உள்ள சுரங்கமொன்றில் நச்சுவாயு கசிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈயம், சல்பர் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்கள் திடீரென வெளிப்பட்டதால் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நைஜீரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை கொடிய புகையை சுவாசிப்பதை உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் மத நடைமுறைகளின்படி அடக்கம் செய்வதற்காக  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நைஜீரிய […]

இலங்கை செய்தி

‘Rebuilding Sri Lanka’ – Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவி

  • February 19, 2026
  • 0 Comments

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை Automobile Association of Ceylon இன் தலைவர் தம்மிக ஆட்டிகல, இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் Automobile Association of Ceylon இன் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாரச்சி, Automobile […]

இலங்கை செய்தி

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் நிறுவத்தின் விசேட அறிக்கை

  • February 19, 2026
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 30,000 மெட்ரிக் தொன் எல்.பி. எரிவாயு இறக்குமதி-ஏற்றுமதி களஞ்சிய முனையத்தை உள்ளூர் விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகளே தற்போதைய சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் களஞ்சிய முனையத்தை உள்ளூர் நடவடிக்கைகளுக்காக விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான சட்டரீதியான […]

இலங்கை செய்தி

“பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு”

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று ( 19) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பசுபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை சமாளிப்பதற்காக நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். கடல்சார் துறை […]

உலகம்

பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு!

  • February 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் எரிவாயு சிலிண்டர்  இன்று வெடித்து சிதறியதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி  முழுமையாக இடிந்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் குடியிருப்பாளர்கள் உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari)  உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை  […]

error: Content is protected !!