ஐரோப்பா செய்தி

ஆங்கில தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர்கள் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

இந்தியாவைச் சேர்ந்த உள்ளிட சர்வதேச மாணவர்கள் குழு, ஆங்கில சோதனை ஊழலைத் தொடர்ந்து தங்கள் விசாக்களை ரத்து செய்ததற்கு எதிராக செயல்படுமாறு பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு பிபிசி பனோரமா விசாரணையில், விசாக்களுக்குத் தேவைப்படும் கட்டாய மொழிப் பரீட்சைக்காக இங்கிலாந்தின் இரண்டு சோதனை மையங்களில் சில ஏமாற்று வேலைகள் நடந்ததாகக் காட்டியபோது, இந்தப் பிரச்சினை 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பிரித்தானியா அரசாங்கம் அத்தகைய மையங்கள் மீது […]

ஐரோப்பா செய்தி

பிரான்சுக்கு பயணம் செய்யவுள்ள பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை எதிர்த்து பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால், பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போயுள்ளதுடன், நாட்டில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. இந்நிலையில், Ryanair மற்றும் easyJet ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் பிரித்தானியர்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளன. பிரான்சில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் பங்கேற்க இருப்பதால், விமானங்கள் பெருமளவில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம் : ஐ.நாவுடன் முறைசாரா பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து குழந்தைகளை இடமாற்றிய விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், காணாமல்போன குழந்தைகள் குறித்து ரஷ்யா ஐ.நாவுடன் முறைசாரா சந்திப்பை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட உக்ரைனிய குழந்தைகள் தொடர்பான உண்மை நிலையை விவரிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுடன் அடுத்த மாத தொடக்கத்தில் முறைசாரா பேச்சுக்களை முன்னெடுக்க மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவிற்கான ஐ.நா […]

ஐரோப்பா செய்தி

வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்; சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல்!

  • April 15, 2023
  • 0 Comments

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் திங்களன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏவுகணை வீசி தாக்கவுள்ளதாக அச்சுறுத்தினார்.அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு புடின் மீது […]

ஐரோப்பா செய்தி

அணித்திரட்டல் உத்தரவுகளில் கையொப்பமிடாவிட்டால், டிப்ளோமாக்கள் மறுக்கப்படும் : ரஷ்ய மாணவர்களுக்கு எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் ஒன்றில் மாணவர்கள் அணித்திரட்டல் உத்தரவுகளில் கையொப்பமிடாத பட்சத்தில் அவர்களின் டிப்ளோமாக்கள் மறுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி மொஸ்கோ ஏவியேஷன் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வருங்கால பட்டதாரிகள், இராணுவத்தில் சேர ஒப்புக்கொள்ளும் வரை தங்கள் சான்றிதழ்களில் கையொப்பமிடுவதில்லை எனக் கூறியுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பரந்த அணிதிரட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்பப்படுகிறது. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

24 மணிநேரத்தில் 21 வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்ய படையினர்!

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படையினர் 21 வான்வழித் தாக்குதல்களையும் ஒன்பது ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக உக்ரைன் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து  ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க்கை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  இரண்டு நகரங்களிலும் உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது, ஆனால் இரண்டு குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை ஏவுதல்களுக்கு மேல், 57 க்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல்களையும் […]

ஐரோப்பா செய்தி

அதிபர் புட்டினுக்கு எதிராக லண்டனில் ஒன்றுக் கூடிய நீதியமைச்சர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா மீதான போர்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதிக்க நீதியமைச்சர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். இதன்படி உலகம் முழுவதும் உள்ள நீதி அமைச்சர்கள் இன்று பிற்பகல் லண்டனில் ஒன்றுக்கூடியுள்ளனர். இது குறித்து நீதித்துறை செயலர் டொமினிக் ராப் கூறுகையில், நீதி கிடைக்கும் வரை நீதிமன்றத்திற்கு நிதி மற்றும் நிபுணத்துவத்தை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த அநியாயமான, தூண்டுதலற்ற மற்றும் சட்டவிரோதமான படையெடுப்பின்போது உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு போர்குற்றவாளிகளை பொற்றுப்பேற்க வேண்டும் என்ற காரணத்திற்காக […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் ரஷ்ய அதிபர் புட்டினின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வாக்னர் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வாக்னர் குழு, ஆறு மாதக் கால சேவைகளுக்கு பிறகு இந்த கைதிகளுக்கு விடுதலை எனத் தெரிவித்துள்ளார். இதற்கு புட்டின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  

ஐரோப்பா செய்தி

92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்…!

  • April 15, 2023
  • 0 Comments

கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர் தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார். பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்.தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch.2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia Booker என்னும் பெண்ணை திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஒரு மகள். […]

ஐரோப்பா செய்தி

கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் – ஜோசப் பொரல் எச்சரிக்கை!

  • April 14, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்கள் கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை கொள்கைத் தலைவர் ஜோசப் பொரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே அளவில் அனைத்து நாடுகளும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்வதை காணலாம் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை குறைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!