ஆசியா செய்தி

இஸ்ரேல் சிறையில் உயிரிழந்த பாலஸ்தீன உண்ணாவிரதப் போராளி காதர் அட்னான்

  • May 2, 2023
  • 0 Comments

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழுவுடன் தொடர்புடைய பாலஸ்தீன கைதி காதர் அட்னான், இஸ்ரேல் சிறையில் கிட்டத்தட்ட மூன்று மாத உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு மரணமடைந்ததாக இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அட்னான் “மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெற மறுத்துவிட்டார்” மற்றும் “அவரது அறையில் சுயநினைவின்றி காணப்பட்டார்” என்று இஸ்ரேலிய சிறை சேவை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 5 அன்று கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அட்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். முந்தைய கைதுகளுக்குப் பிறகு […]

ஐரோப்பா செய்தி

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு 10 மில்லியன் பவுண்டுகள் செலவு

  • May 2, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கான செலவு சுமார் 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் எனவும் அந்த தொகையை பிரித்தானிய அரசே செலுத்துவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு காரணம் அனைத்து அரச விழாக்களுக்குமாக நிதியை அரசே செலுத்துவதுடன் முடிசூட்டு விழாவும் ஒரு அரச நிகழ்வு ஆகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பிரித்தானிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் இருந்து 10 மில்லியன் பவுண்களை பிரித்தானிய அரசாங்கம் முடிசூட்டு […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பெண்களுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு

  • May 2, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அந்த மனைகள் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா லண்டனில் முதன்முறையாக பெண்களுக்காக பல மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் என்று அந்த குடியிருப்பின் உரிமையாளரான விமன்ஸ் பயோனியர் ஹவுசிங் (WPH) தெரிவித்தார். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பால்கனி, மெனோபாஸ் கடந்த வயதான பெண்களுக்கு ஏற்ற நல்ல காற்றோட்டம் போன்ற நவீன வசதிகள் […]

இலங்கை செய்தி

வவுனியா இளைஞரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் சென்ற பெண்கள்

  • May 2, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றில் வைத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த மூன்று பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியைச் சேர்ந்த இவர், வாடகைப் பயணம் மேற்கொள்வதாகக் கூறி வேன் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான […]

இந்தியா விளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி

  • May 2, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது

  • May 2, 2023
  • 0 Comments

சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாட்டு மக்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மே தினப் போராட்டத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து கொண்டுள்ளதாக பிரான்ஸ் […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோ எல்லைக்கு 1500 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்கா

  • May 2, 2023
  • 0 Comments

இந்த மாத இறுதியில் சர்ச்சைக்குரிய, தொற்றுநோய் கால கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நாடு தயாராகி வருவதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் 1,500 வீரர்களை மெக்ஸிகோவுடனான அமெரிக்க எல்லைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனம், எல்லையில் நிர்வாகப் பணிகளுக்கு துருப்புக்கள் உதவுவார்கள் என்றும், தலைப்பு 42 இன் முடிவில் இணைக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்த மற்ற நிறுவனங்களை விடுவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டின் மீது மோதிய வாகனம்!!! தூங்கிக்கொண்டிருந்த பெண் படுகாயம்

  • May 2, 2023
  • 0 Comments

கனடா பிராம்ப்டனில் வீட்டின் மீது பிக்கப் டிரக் மோதியதில், அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. Edenbrook Hill Drive, Chinguacousy Road மற்றும் Bovaird Drive அருகே திங்கட்கிழமை இரவு 11:45 மணியளவில் ஏற்பட்ட விபத்திற்கு அவசரக் குழுக்கள் பதிலளித்தன. நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது வாகனம் மோதியதாகவும், உள்ளே குடியிருப்பவர்கள் இருந்த வீட்டின் பக்கவாட்டில் மோதியதாகவும் பொலிசார் கூறுகின்றனர். வாகனம் மோதிய அறையில் இளம் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். சிறு காயங்களுடன் […]

இலங்கை கல்வி

உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பம

  • May 2, 2023
  • 0 Comments

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது . கிறிஸ்தவம்இ நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.  

இலங்கை செய்தி

அனுராதபுரம் வைத்தியசாலையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய தம்பதியினர் கைது

  • May 2, 2023
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, இளைஞன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவரும் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மதவாச்சி, பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 23 வயதுடைய திருமணமான தம்பதியரை, மெடவாச்சி பொலிசார் கைது செய்தனர். ஏப்ரல் 26 ஆம் திகதி, மதவாச்சிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் குழுவிற்கு இடையில் ஒரு விவகாரம் தொடர்பாக […]

error: Content is protected !!