வங்கதேசத்தில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுப்பு
வங்காளதேசம்(Bangladesh) தனது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் தேசிய வாக்கெடுப்பும் பிப்ரவரி 12, 2026 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, டாக்காவில்(Dhaka) உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க(America) குடிமக்களுக்கு நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் திகதி நெருங்கும்போது அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அமைதியான கூட்டங்கள் கூட வன்முறையாக மாறக்கூடும் என்பதால் வங்காளதேசம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் […]













