அகமதாபாத் டி20: 231 ரன்கள் குவித்து இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்களால் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, திலக் வர்மாவின் 73 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 231 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய […]













