உத்தரபிரதேசத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம்
உத்தரபிரதேசத்தின்((Uttar Pradesh) பரேலி-பிலிபிட்(Bareilly-Pilipit) நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஹபீஸ்கஞ்ச்(Hafizganj) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சித்ரா(Chitra) கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நவாப்கஞ்ச்(Nawabganj) பக்கத்திலிருந்து வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பிரேம்பால்(Prempal) மற்றும் 17 வயது சுனில் குமார்(Sunil […]













