கம்போடியா போர் நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. பல வாரங்களாக இடம்பெற்ற கடுமையான மோதல்களால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், இரு நாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, கம்போடியா 250 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல் (முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் முன் […]













