உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – இருவர் கைது
உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் புலந்த்ஷர்(Bulandshahr) மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூரையிலிருந்து தூக்கி எரிந்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து சிக்கந்தராபாத் காவல்துறையினர் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். ராஜு(Raju) மற்றும் வீரு(Veeru) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் வசிக்கும் பகுதியில் உள்ளனர். சிறுமி மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கி சூட்டில் இரு சந்தேக […]













