இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – இருவர் கைது

  • January 3, 2026
  • 0 Comments

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் புலந்த்ஷர்(Bulandshahr) மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூரையிலிருந்து தூக்கி எரிந்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து சிக்கந்தராபாத் காவல்துறையினர் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். ராஜு(Raju) மற்றும் வீரு(Veeru) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் வசிக்கும் பகுதியில் உள்ளனர். சிறுமி மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கி சூட்டில் இரு சந்தேக […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்து நபர் சிகிச்சை பலனின்றி மரணம்

  • January 3, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) சில நாட்களுக்கு முன்பு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் டாக்காவில்(Dhaka) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பினார். இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் இரு தனித்தனி மோதலில் 14 மாவோயிஸ்டுகள் கொலை

  • January 3, 2026
  • 0 Comments

சத்தீஸ்கரின்(Chhattisgarh) சுக்மா(Sukma) மற்றும் பிஜாப்பூர்(Bijapur) மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி மோதல்களில் 14 மாவோயிஸ்டுகள்(Maoists) கொல்லப்பட்டுள்ளனர். 14 மாவோயிஸ்டுகளில், சுக்மாவில் 12 பேரும் பிஜாப்பூரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் இன்னும் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் மோதல் சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாராம்(Kistaram) பகுதியில் நடந்தது, அங்கு குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். […]

உலகம் செய்தி

சீனாவில் மூட நம்பிக்கையால் சிறுமியை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு சிறைதண்டனை

  • January 3, 2026
  • 0 Comments

தெற்கு சீனாவில்(China) ஒரு பெண் மற்றும் அவரது மூத்த மகளுக்கு, மூடநம்பிக்கையான “பேயோட்டுதல்” சடங்கின் போது இளைய மகளை கொன்றதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் குவாங்டாங்(Guangdong) மாகாணத்தின் ஷென்செனில்(Shenzhen) இடம்பெற்றுள்ளது. லி(Li) என்ற குடும்பப்பெயர் கொண்ட தாயும், அவரது மூத்த மகளும், ஆன்மீக பேய் பிடித்தல் உள்ளிட்ட மூடநம்பிக்கை நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஆழமாக ஈடுபட்டிருந்தனர், அவர்கள் தங்கள் குடும்பத்தை பேய்கள் தாக்குவதாக நம்பினர். சம்பவம் நடந்த நாளில், லீயின் இளைய […]

உலகம் செய்தி

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்

  • January 3, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க(South American) நாடான வெனிசுலாவின்(Venezuela) மீது தாக்குதல் நடத்த அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ரஷ்யா கண்டித்ததுடன், வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவுக்கு(Nicolas Maduro) என்ன நடந்தது என்பது குறித்து உடனடி விளக்கம் கோரியுள்ளது. மேலும், “அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புச் செயலைச் செய்தது. இது மிகவும் கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இத்தகைய நடவடிக்கைகளை […]

ஐரோப்பா

வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியதா பிரித்தானியா?

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) கூறினார். அத்தகைய தாக்குதலுக்கு பிரிட்டன் எந்த இராணுவ ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கராகஸில் (Caracas) உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்க தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,  அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில் ஸ்டாமரின் கருத்துக்கள் வந்துள்ளன. தொடர்புடைய செய்தி  நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!     […]

செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

  • January 3, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராசா(Sikandar Raza) பிரையன் பென்னட்(Brian Bennett) ரியான் பர்ல்(Ryan Pearl) கிரேம் க்ரீமர்(Graeme Creamer) பிராட்லி எவன்ஸ்(Bradley Evans) […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, […]

உலகம் செய்தி

“ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன” : ட்ரம்ப்பை எச்சரித்த ஈரான்!

  • January 3, 2026
  • 0 Comments

அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா தலையிடும் என்ற டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை “பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரானின் பொருளாதாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கா மீட்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியின் (Abbas Araghchi) கருத்துக்கள் வந்துள்ளன. தாக்குதல் நடந்தால் ஈரானின் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், “எங்கு குறிவைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்திருப்பதாகவும்” அராச்சி சுட்டிக்காட்டினார். அத்துடன் எல்லையில் அமெரிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!

  • January 3, 2026
  • 0 Comments

“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]

error: Content is protected !!