மொரவெவ பிரதேச சபைக்கு கள விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்!
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கு உடபட்ட பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர கள விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன் முதற்கட்டமாக மொரவெவ பிரதேச சபையின் வருமானம் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் அந்த வருமானத்தை அதிகரிப்பது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் பல்வேறுபட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோது அங்கு […]













