ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மானிய விதிகளில் முக்கிய மாற்றம்
ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மானிய விதிகளில் இன்று முதல் மிகமுக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, மானியத்திற்கு தகுதியுள்ள அனைத்து குடும்பங்களும், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தது 72 மணிநேர மானிய விலையிலான பராமரிப்பைப் பெற முடியும். குறிப்பாக, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசி குழந்தைகளுக்கு இனி பதினைந்து நாட்களுக்கு 100 மணிநேர மானியம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடினமான ‘செயல்பாட்டுத் தேர்வை’ நீக்கிவிட்டு, எளிய நடைமுறையை அரசு கொண்டு […]













