பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது ஊழல் நிதிப் புகார்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) தனது சொகுசு பங்களாவை விற்றதில், பாரிய ஊழல் மற்றும் பண மோசடி நடந்திருக்கலாம் என பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கசாக்ஸ்தான் கோடீஸ்வரர் திமூர் குலிபாயேவ் (Timur Kulibayev) , இந்த சொத்தை வாங்குவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு, சந்தை விலையை விட 7 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. […]













