ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதை வென்ற இந்திய ராணுவ அதிகாரி
தெற்கு சூடானில்(South Sudan) உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்(UNMISS) பணியில் தற்போது பணியாற்றும் பெங்களூருவைச்(Bengaluru) சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்த குமார்(Swati Shantha Kumar), பாலின உள்ளடக்கிய அமைதி காக்கும் பணியின் தனது பங்களிப்பிற்காக 2025ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(António Guterres), 2025ம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்தார். மேலும், தெற்கு சூடானில் உள்ள […]













