ஆஸ்திரேலியா செய்தி

சோதனைக் காலத்தை நீட்டித்தது விர்ஜின் அவுஸ்திரேலியா

  • January 15, 2026
  • 0 Comments

விர்ஜின் அவுஸ்திரேலியா நிறுவனம், தனது விமானங்களின் உட்புறப்பகுதியில் (Cabin) செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்யும் திட்டத்தின் சோதனைக் காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீட்டித்துள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 300க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுடன் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மெல்பேர்ண், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் இடையிலான வான்வழிகளில் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 8 வாரங்களுக்கு மேல் […]

ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியா காட்டுத்தீ நிவாரணம்: மின்சாரம் இன்றி தவிப்போருக்கு நிதி உதவி

  • January 15, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நிலவும் கடும் காட்டுத்தீ காரணமாக மின்சாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில், புதிய நிவாரணத் திட்டங்களை மாநில பிரதமர் ஜெசிந்தா ஆலன் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் இந்த 128 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தின் கீழ், ஏழு நாட்களுக்கு மேல் மின்சாரம் இன்றி தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு வாரம் 2,380 டொலர்கள் வீதம் நிதி வழங்கப்படவுள்ளது. அதிகபட்சமாக மூன்று வாரங்களுக்கு ஒரு குடும்பம் 7,140 டொலர் வரை […]

பொழுதுபோக்கு

விடுதலையை தேடும் ஜனநாயகனுக்கு தொடரும் தலையிடி!

  • January 15, 2026
  • 0 Comments

தடைகள் எல்லாம் நீங்கி, ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் வழிமீது விழிவைத்து காத்திருந்தாலும் பொங்கல் தினத்திலும் கசப்பான செய்தியே கிட்டியுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பில், பட தயாரிப்பு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்துக்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறுகோரி படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க […]

உலகம்

மத்திய கிழக்கை சூழ்கிறது போர் மேகம்: வான்வெளியை மூடியது ஈரான்!

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமான் நாட்டுக்குரிய பயண எச்சரிக்கையின் ‘அபாய’ நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஈரானில் மோதல்நிலை உக்கிரமடையும் என்பதாலேயே வான்வெளி மூடப்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள தமது படைகளை அமெரிக்கா வெளியேற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கைக்குரிய தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஈரானுக்கு ஆஸ்திரேலியா பயணத் தடை […]

இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களால் பரபரப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்மீது இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அத்துடன், எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் உள்நுழைய முற்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை அடுத்து ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன எனவும் அவர் கூறினார். ‘‘ கடந்த மூன்று […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார். இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார். 53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற […]

பொழுதுபோக்கு

“ஜெயிலர் – 2” வில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

  • January 15, 2026
  • 0 Comments

“ஜெயிலர் – 2” – படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார் என்பதை நடிகர் விஜய் சேதுபதி Vijay Sethupathi உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி Rajinikanth நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ’ஜெயிலர் 2’ விளங்குகின்றது. ஜெயிலர் படம் வெற்றிநடை போட்ட நிலையிலேயே அதன் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். “ எனக்கு ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்கும். அவருடன் இருக்கும்போது நான் நிறைய […]

உலகம் செய்தி

பற்றி எரிகிறது ஈரான்! இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள தமது படைத்தளங்களில் இருந்து சில பணியாளர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரியொவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தமது நாட்டுமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பாதுகாப்பு தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையிலேயே மத்திய கிழக்கிலுள்ள தமது படை தளங்கள் தொடர்பில் அமெரிக்கா கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. ஈரானில் வரலாறு காணாத வகையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்களை தூண்டிவிட்டு வன்முறையை அமெரிக்காவும், […]

இலங்கை செய்தி

” அனைத்து இனங்களினதும் கலாசார அடையாளங்களுக்கு மதிப்பளிப்போம்” – சஜித்!

  • January 15, 2026
  • 0 Comments

“தைப்பொங்கல் விழா நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நன்றாக அறிந்துகொண்டால், அது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்கும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல் அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலுமாகும். இந்து […]

error: Content is protected !!