இலங்கையில் ஈரானிய கப்பல் பயணிகளுக்கு அடைக்கலம்: ஜனாதிபதிக்கு ரிஷாட் பாராட்டு
ஈரான் கப்பலில் இருந்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். ”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் – […]













