பொழுதுபோக்கு

“இட்லி கடை” அடுத்த சம்பவத்திற்கு தயாரானார் தனுஷ்..

நடிப்பு, பாடகர் என்பதை தாண்டி இப்போது இயக்கத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ராயன் படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது தனுஷ் மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இட்லி கடை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இட்லி கடை படத்தை டாவன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியாரும் நடிக்கிறார்கள்.

கண்டிப்பாக ராயன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறார் என்பது இட்லி கடை போஸ்டர் மூலம் தெரிகிறது.

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்