முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் வீட்டில் திருட்டு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து 50,000 ரொக்கமும் 7,000 மதிப்புள்ள டிவியும் திருட்டு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார்.
மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)