செய்தி தென் அமெரிக்கா

பெருவின் தங்க சுரங்கத்தில் தீ விபத்து : 27 தொழிலாளர்கள் பலி!

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில்  தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை பாரத்து வருகின்றனர்.

இதன்போது குறித்த சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக தீ பரவியது. இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து வெளியேற முடியாத தொழிலர்கள் 27 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!