இந்தியா

இந்தியாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 64 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!