உலகம்

குரோஷியாவில் துக்க தினம் பிரகடனம்!

குரோஷியாவிலுள்ள பாடசாலையொன்றில் கூரிய ஆயுதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

19 வயதுடைய பாடசாலை மாணவனே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 7 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தினால் குரோஷியாவில் இன்று துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!