உலகம் செய்தி

சீனாவின் மிகப்பெரிய ஊழல்: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தூக்கிலிடப்பட்டார்

சீனாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவின் முன்னாள் செயலாளர் ஹோஹோட் ஜியான்பிங் தூக்கிலிடப்பட்டார்.

421 மில்லியன் டொலர் ஊழல், குற்றம் நிரூபிக்கப்பட்டபோது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கில் 64 வயதான ஜியான்பிங்கிற்கு செப்டம்பர் 2022 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை உச்ச மக்கள் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதி செய்தது.

2012ல் ஜி ஜின்பிங் அதிபராக பதவியேற்றதில் இருந்து, அவர் சீனாவின் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!