இலங்கை

145 பில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலம் விடும் இலங்கை மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி இன்று 32.5 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்களை வெளியிடுகிறது.

அதற்காக மத்திய வங்கி முதன்மை விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனுக்களை அழைத்துள்ளது.

மேலும் நாளை மத்திய வங்கி 145 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலம் விடவுள்ளது. அதற்கும் தகுதியான டீலர்களிடம் ஏலம் கோரப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!