இலங்கை
செய்தி
நிவாரணப் பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக அதிகரிப்பதில் கவனம்
இக்கட்டான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...