இலங்கை
செய்தி
தேனிலவை கழிப்பதற்காக பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்
பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தேனிலவை கழிப்பதற்காக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய...