இலங்கை
செய்தி
டித்வா புயல்: சர்வதேச கொடையாளர் மாநாடு இழுபறியில்!
இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026 ஜனவரி மாதம் குறித்த மாநாடு நடத்தப்படும் என...













