இலங்கை
செய்தி
சட்டவிரோதமான முறையில் ஜப்பானுக்கு செல்ல முயன்ற கட்டுநாயகவில் கைது
பல்கேரிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானின் நரிட்டா நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....