இலங்கை
செய்தி
திருகோணமலையில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலையில் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த...













