உலகம்
செய்தி
கருங்கடலில் இரண்டு உக்ரைன் கப்பல்கள் மீது தாக்குதல்
தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரில் சைபிஹா தெரிவித்துள்ளார்....