இலங்கை
செய்தி
இலங்கையில் சிறைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுவோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் திருட்டு மற்றும்...