உலகம் செய்தி

டுபாயில் விற்பனையாகும் உலகின் மிக விலையுயர்ந்த கோப்பி – அதிர்ச்சியை ஏற்படுத்திய விலை

உலகிலேயே மிக விலையுயர்ந்த கோப்பி, தற்போது டுபாயில் கபேகளில் விற்பனை செய்யப்படுகிறன. பனாமாவிலுள்ள உயர் ரகத்திலான கோப்பி கொட்டைகளிலிருந்து இவை பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. டுபாயில் ஒரு கோப்பை...
  • BY
  • November 5, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

அமெரிக்காவில் அதிர்ச்சி – மருந்துகளுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பொதியில் வந்த மனிதக் கைகள்

அமெரிக்காவில் இணையம் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி, கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருந்துகளுக்கு பதிலாக, மனிதக் கைகளைக் கொண்ட...
  • BY
  • November 5, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரான் சிறையில் இருந்து இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் விடுதலை

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானில்(Iran) தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரெஞ்சு நாட்டினரை விடுவித்துள்ளதாக பிரான்ஸ்(France) ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட ஈரானிய...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

பிரபல மியான்மர் மோசடி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த சீனா

தென்கிழக்கு ஆசியாவில் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மரின் பாய் மாஃபியாவின்(Bai mafia) ஐந்து உறுப்பினர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது....
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

நவம்பர் 18ம் திகதி டிரம்பை சந்திக்கும் சவுதி பட்டத்து இளவரசர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன்(Donald Trump) அதிகாரப்பூர்வமாக ஒரு சந்திப்பை நடத்துவதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) இந்த மாத...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் மீன்வள கூட்டுத்தாபன தலைவர் உட்பட 4 அதிகாரிகள் கைது

இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித் தௌலகல(Lalith Dhaulagala) மற்றும் மூன்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டு இலங்கை...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வெடித்த எரிவாயு சிலிண்டர் – 12 பேர் காயம்

இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் அடித்தள சிற்றுண்டிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள்...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

சத்தீஸ்கர் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு(Update)

இந்தியாவின் சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநில தலைநகர் ராய்ப்பூரில்(Raipur) பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. “இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர்...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இணைய மோசடியாளர்களுக்கு பிரம்படி தண்டனையை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர்

சிங்கப்பூரில்(Singapore) இணைய மோசடி செய்பவர்களுக்கு குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 06 முதல் 24 பிரம்படிகள் வரை தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்(Coimbatore) உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மூன்று ஆண்கள் கைது...
  • BY
  • November 4, 2025
  • 0 Comment
error: Content is protected !!