இலங்கை
செய்தி
கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு!!! ஒருவர் பலி
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளினால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு...