இலங்கை
செய்தி
நீதிமன்ற அழைப்பாணை வழங்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்
ஹோமாகம பனாகொட, கெரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைப்பாணை வழங்குவதற்காக சென்ற அத்துருகிரிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் இராணுவ உறுப்பினர்...













