இலங்கை
செய்தி
ஒரு வாரத்தில் பேருந்திலிருந்து தவறி விழுந்து இரு மரணங்கள், கண்டுகொள்வார் யாருமில்லையா?
யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை...













