இலங்கை
செய்தி
முதலையால் பிடிக்கப்பட்ட சிறுவனின் சடலம் களனி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் பொலிஸ் கடல் பிரிவினர் மற்றும் கடற்படை நீர்மூழ்கி...