செய்தி தமிழ்நாடு

அமைச்சர் மெய்யநாதன் காரில் மோதிய புதுமண தம்பதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின்...
  • BY
  • May 18, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ஆற்றில் தவறி விழுந்த சிறுமி பலி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் பகுதியில் வசித்து வரும் புஷ்பா என்பவரது 11 வயது மகள் தீபிகா, இன்று எடையத்தூர் பாலாற்றில் துணி துவைக்க சென்ற...
  • BY
  • May 18, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

திடீரென ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

பாலன்நகர் என்ற பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை சாலை வசதிகள் தெருவிளக்கு போன்ற பொது மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்தார். அதன் பிறகு அப்பகுதியில்...
  • BY
  • May 17, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்....
  • BY
  • May 17, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடபட்டது. அன்னை அறவணைப்பு கல்வி அறக்கட்டளை மற்றும் சோலை ஷிப்பிங்க் நிருவணம் சார்பில் அன்னை அறவணைப்பு...
  • BY
  • May 17, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

கறிக்கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டு

குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் பத்மகுரு(42), குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையில் இருந்தபோது...
  • BY
  • May 17, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

மெத்தனால் சப்ளை செய்த ஐந்து பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் விச சாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விச சாராயத்தை குடித்ததால் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு...
  • BY
  • May 17, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45. இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில்...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை பதிலாக புதிய...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து விபத்து 10 பேருக்கு படுகாயம்

நேற்று இரவு தென்காசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து தாம்பரம் குரோம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மாநகரப்...
  • BY
  • May 16, 2023
  • 0 Comment