முக்கிய செய்திகள்
இலங்கை: ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள அரகலய செயற்பாட்டாளர்கள் குழு!
அரகலய செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட ‘மக்கள் போராட்டக் முன்னணி’’ தனது ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகேவை நியமித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...